யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், மூளாய் வேரம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி கணேஸ் அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், ரேவதி அவர்களின் பாசமிகு கணவரும், பாலபாஸ்கரன், ரேணுகாதேவி, கிருபாகரன், சர்மிளாதேவி, கருணாகரன், கர்சினி ஆகியோரின் அருமைத் தந்தையும், கிருஸ்ணபிள்ளை, இரத்தினம், தம்பு, சின்னத்துரை, பொன்னார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அருட்செல்வம், அஜந்தா, முரளிதரன், ஆனந்தராஜி, வாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற நிசாட்சன், சுலக்சன், சயூசன், முகுந்தன், றெபேக்கா, நந்தனா, கணா, விமலவன், ஈழவன், இயல், இசான், எல்சன், சமீரா, சஜீபன், பானுசா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு வைத்தி கணேஸ்

பிறப்பு : 07/12/1935
இறப்பு : 20/07/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
பாலபாஸ்கரன் - மகன் | France | +33661487372 |
கிருபாகரன் - மகன் | France | +33695351851 |
முரளிதரன் - மருமகன் | Switzerland | +41783200200 |
ரேணுகா - மகள் | India | +91442245708 |
ரேவதி | sri lanka | +94772459018 |
0 Comments - Write a Comment