யாழ். வரணி வடக்கு கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு வேம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள் 22-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமசுந்தரி(காமினி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிருஜன்(ஆசிரியர்- யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), மேருதிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- கரவெட்டி), தர்மதர்சனன்(விவசாயப் போதனாசிரியர்- வவுனியா), சமிதா(மாணவி- கோப்பாய் கல்வியியல் கல்லூரி இறுதியாண்டு), தனுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசேந்திரம், கந்தசாமி, சந்திரலேகா, குணராசா சிவயோகராணி, சதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கபேசனா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கருணகிரி, சூரியகுமாரி(அதிபர்- கிளி/முருகானந்தாக் கல்லூரி), குமுதமனோகரி(ஆசிரியை- யா/ திருக்குடும்பக் கன்னியர் மடம்), சுவேந்திரன், காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருத்விகா, சஞ்ஜனா, சகாரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment