யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு சற்குணானந்தன் அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், துரையப்பா காவேரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜயலட்சுமி(தங்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், அனுசா, சித்திரா, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும், இரவீந்திரன், சோமசுந்தரம் தேசிகர், யாதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும், வைஸ்ணவி, பானுப்பிரியா, ரிஷிக்கப்பிரியா, கைலன், அமரா ஆகியோரின் அன்புப் பேரனும், நித்தியானந்தன், விவேகானந்தன், அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், இந்திராணி, கருணேஸ்வரி, சிவமோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சண்முகராயா அவர்களின் அன்புச் சகலனும், சாந்தகுமாரி(பவானி) அவர்களின் அன்பு அத்தானும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு குழந்தைவேலு சற்குணானந்தன்

பிறப்பு : 17/12/1938
இறப்பு : 01/05/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சோமசுந்தரம் தேசிகர்(சோமு ) - மருமகன் | United Kingdom | +447711044509 |
சித்திரா - மகள் | United Kingdom | +447961325208 |
தாரணி - மகள் | United Kingdom | +447523371030 |
அகிலன் - பெறாமகன் | United Kingdom | +447713122201 |
துவாரகேசன்(குமரன்) - பெறாமகன் | United Kingdom | +447920578072 |
0 Comments - Write a Comment