திரு சிதம்பரநாதர் சச்சிதானந்தன்

திரு சிதம்பரநாதர் சச்சிதானந்தன்
பிறப்பு : 21/03/1955
இறப்பு : 16/11/2021

யாழ். வரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதர் சச்சிதானந்தன் அவர்கள் 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று  இறைபதம் அடந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர், அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,லலிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சாருஜன், சங்கவி, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சோழங்கச்சேனாதிராஜன் அவர்களின் அன்புத் தம்பியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2021 செவ்வாக்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சிதம்பரநாதர் சச்சிதானந்தன்

திரு சிதம்பரநாதர் சச்சிதானந்தன்

Contact Information

Name Location Phone
சாருஜன் - மகன் Sri Lanka +94772478794

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am