மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ஈவினை புன்னாலைக்கட்டுவனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாலசுந்தரம் அவர்கள் 09-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,பாலசுப்பிரமணியம்(கனடா), பாலசெளந்தரி(பிரான்ஸ்), பாலகணேசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மஞ்சுளா, கரிகாலன், சிவகாமி(அபி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ஞானசூரியர், சந்திரசேகர், கார்த்திகேயன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கஜானன், விதுசா, கெளதம், மதுமிதா, சஞ்சீவ், கஸ்வினி, சஜானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈவினை இந்து மாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு சின்னத்துரை பாலசுந்தரம்

பிறப்பு : 05/04/1941
இறப்பு : 09/08/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
பாலசுப்பிரமணியம் - மகன் | Canada | +16478334167 |
பாலகணேசன் - மகன் | Sri Lanka | +94779797979 |
0 Comments - Write a Comment