யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மீரானியா வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிறிபாலன் கந்தசாமி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கந்தசாமி, விஜயலக்ஷ்மி தம்பதிகளின் ஏகபுதல்வரும்,கலா அவர்களின் அன்புக் கணவரும்,மிதுசன், யாதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சரோஜினி(சாஹிரா- கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற நியாசின்(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment