திரு யாக்கோப் யேசுராஜா (ரவி)

திரு யாக்கோப் யேசுராஜா (ரவி)
பிறப்பு : 28/03/1956
இறப்பு : 03/10/2023

யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், ஜேர்மனி பேர்லினை வதிவிடமாகவும் கொண்ட யாக்கோப் யேசுறாஜா அவர்கள்  03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று பேர்லினில் காலமானார்.

அன்னார், யாக்கோப் சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,

சந்திராதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,

ஜாக்சன், யோண்சன், ஜெனிசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்ரனி, தேவசகாயம் மற்றும் சந்திரா, ராணி, லங்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருநாமம், யேசுராஜா, மரியரோஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு யாக்கோப் யேசுராஜா (ரவி)

திரு யாக்கோப் யேசுராஜா (ரவி)

Contact Information

Name Location Phone
சந்திராதேவி - மனைவி Germany +493060952805
சந்திரா - சகோதரி Ireland +358466883164
ராணி - சகோதரி Canada +15145124797
லங்கா - சகோதரி Sri Lanka +94776984647

Event Details

திருப்பலி
Details Thursday, 19 Oct 2023 8:00 AM
Address Feierhallen Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment