யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவராசா அவர்கள் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகபூரணி சிவராசா(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிலானந்தன்(சிலா- லண்டன்), சிலோதயன்(தவம்- ஐக்கிய அமெரிக்கா), சிவபூரணி(மீனா- சிட்னி), சிவநாதன்(நாதன்- ஐக்கிய அமெரிக்கா, இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதரா(லண்டன்), குமுதகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சிவராசா(சிட்னி), குசலகுமாரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முகுந்தன் துரைராசா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஜனகன்(லண்டன்), றஜீவ்(ஐக்கிய அமெரிக்கா), தனுஷன்(ஐக்கிய அமெரிக்கா), நிருஷன்(ஐக்கிய அமெரிக்கா), அஸ்வின்(ஐக்கிய அமெரிக்கா), மிதிலா ஜனகன், சிலாந்தினி றஜீவ், காயத்திரி தனுஷன், Anelis நிருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Shreya, Siyana, Traveen, Milana, Nirush, Anelis Aria, Lian ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
0 Comments - Write a Comment