யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், நைஜீரியா Lagos, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அபிராமியம்மா சுயம்சோதி அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்காளான ஏகாம்பரநாதன் வள்ளியம்மை(மீசாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஏகாம்பரநாதன் சுயம்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தி, காந்தன், பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான பத்திருநாதன், சிவதாஸ் மற்றும் திருப்பதி, வேதவியாசர், தரும்புத்திரி, தர்மசீலன், அருணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாம்பசிவமூர்த்தி, காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, உமையம்மை, பராசக்தி, யோகாம்பிகை, ஞானம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தமயந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,உமா, மீரா, தீரன், தாஸ்ரன், அனாமிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment