யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ஜெயக்குமார் அவர்கள் 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், அப்புத்துரை பாக்கியம்மா தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இரத்தினபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,நிரோகினி(தனு- லண்டன்), நிரோஜன், நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஜந்தன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,அத்விகா, அஷ்விக்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கன் பிளவு தம்மளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: மனைவி, பிள்ளைகள்
திரு அப்புத்துரை ஜெயக்குமார்
பிறப்பு : 15/07/1956
இறப்பு : 21/11/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
நிரோஜன் - மகன் | Sri Lanka | +94778486887 |
நிசாந்தன் - மகன் | Sri Lanka | +94774331652 |
5 Comments - Write a Comment