சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறீகரன் கந்தசாமி அவர்கள் 26-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசலிங்கம், பிள்ளையம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற கந்தசாமி, இராமுப்பிள்ளை லக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,காயத்திரி அவர்களின் அன்புக் கணவரும்,அஸ்விகா அவர்களின் பாசமிகு தந்தையும்,மணிவண்ணன்(கனடா), ரஞ்சனா(இலங்கை), காலஞ்சென்ற மலர்விழி, சிவாகரன்(சுவிஸ்), சுகந்தி(கனடா), கேதீஸ்வரன்(கனடா), சுகிர்தா(நோர்வே), சுரேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற ஆறுமுகம், அய்யாத்துரை, இந்திராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,அருளானந்தம் கமாலாவதி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,ராஜ்மணி(இலங்கை), பிறைக்குமார்(நோர்வே), செல்வி(சுவிஸ்), புவனேஸ்வரன்(கனடா), சாமிலா(கனடா), சுமங்கலா(சுவிஸ்), வானதி(இலங்கை), தர்சிகா(பிரான்ஸ்), வக்சலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆர்த்திக், சுவீற்சன், சோவியா, ஆத்வி, யான்வி, சுதேஸ், சுவிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,வித்தியா, அபிசேக், வினோஜா, விதுசா, தமேரா, அரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,அபிதா, லவிதா, கெனிசா, கெவின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment