யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா வள்ளிநாயகி அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(பொன்னுக்கோன் மாஸ்டர்), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம், பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவகீசன், ஜெயகீசன்(நோர்வே), உதயகீசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சந்திரமணி(கனடா), கதிர்காமநாதன், விக்னராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற கேதீஸ்வரன்(ஜேர்மனி) மற்றும் கலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,லாவண்யா(நோர்வே), சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,மித்ரனின் (நோர்வே) அன்பு பேத்தியும்,காலஞ்சென்ற செல்வராணி மற்றும் செல்வராஜா(கொழும்பு), சகுந்தலராணி, புவனேஸ்வரி, சிவராஜா(கனடா), ஜெகதீஸ்வரி, மல்லிகா(சுவிஸ்), சோதீஸ்வரி(ஜேர்மனி), சந்திரவதனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 8:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment