கொழும்பு மரதானையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைப்பந்தி மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயராணி சிறீதரன் அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, லட்சுமியம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,சோமசுந்தரம் சிறீதரன்(ஓய்வு பெற்ற பிரதான வைத்திய ஆய்வுகூட நுன்கலைஞர், Kandy Hospital) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், செந்தில்வேல், விசாகபதி அவர்களின் அன்புச் சகோதரியும், சுதேஷ்(பிரித்தானியா), சுபித்தா(அவுஸ்திரேலியா), Dr.சுகன்யா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,வட்சலா(பிரித்தானியா), குலேந்திரன்(அவுஸ்திரேலியா), குகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சியாமளி, ரஜீவன், சிவானி, ஷாமினி, சேயோன், அனிஷ் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 14-03-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் பி.ப 01.30 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment