திருமதி செல்வநாயகம் மனோராணி
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் மனோராணி அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,தவமணி(இலங்கை), கணேசலிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), லலிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வனிதா, கவிதா, ரஜிதா, சுதர்சன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரமேஸ், நந்தன், ஜோ, சுபா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,லக்ஷனா, அஜித், மிதுன், ராகுல், நவீன், நேகா, மீலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.