திரு கணபதிப்பிள்ளை விக்னேஸ்வரன்
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், மூளாய், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விக்னேஸ்வரன் அவர்கள் 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சொர்ணம்(மூளாய்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,வினோபாஜினி(தி/மெதடிஸ்ற் பெண்கள் கல்லூரி திருகோணமலை), விபூஜிதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனுஜன்(கனடா), தர்சிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிர்துலன், சகிநிரல்யா, ஒளி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,சண்முகநாதன், கிருஷ்ணவேணி, சிவகுமாரன், லலிதா, கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சௌந்தரகுமாரி, காலஞ்சென்ற விஜயகுமார் மற்றும் அருள்ராஜ், சுகந்தி, ரஞ்சலிங்கம், ரஜிதா, நந்தகுமார், வேணுகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் prada borse imitazioni perfette பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வீட்டு முகவரி:-
45, வித்தியாலயம் வீதி,
திருகோணமலை.
தகவல்: குடும்பத்தினர்