யாழ். கொழும்புத்துறை சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற நாகேந்திரன், மாணிக்கவாசகர், சாராதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கோபி, எழில், சாரா, சீத்தா, சுரேக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment