யாழ். வரணி இடைக்குறிச்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இராசம்மா அவர்கள் 16-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் கதிர்காமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வேதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும், சிறீவிஸ்வநாதன், சிறீரங்கநாதன், சிறீறஞ்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான அங்கயம், அம்பலவாணர், விசுவநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, உமையாத்தைப்பிள்ளை மற்றும் உமாமகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், திருக்குமார், மதிவதனி, செல்வானந்தி, திலகேஸ்வரன், இளம்பிறைநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், பலராம், சீத்தாராம் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், சர்மிளன், சரண்ஜன், மாதங்கி, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வரணி இடைக்குறிச்சி கிழக்கு எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி நடராஜா இராசம்மா

பிறப்பு : 30/05/1941
இறப்பு : 16/07/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சிறீ - மகன் | United Kingdom | +447939399104 |
றங்கன் - மகன் | sri lanka | +94776660363 |
0 Comments - Write a Comment