யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவா சரவணமுத்து அவ்ர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம் மற்றும் சற்குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜீவசறோ அவர்களின் அன்புக் கணவரும்,சஜீவன், விதுர்சன், அசோக், றஜனன்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தாக்ஷாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,யாஷ் அவர்களின் அன்புப் பேரனும்,தயாளினி(இலங்கை), ஜெயாளினி(டென்மார்க்), புவனேந்திரன்(அப்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற நிர்மலகுமாரன் மற்றும் யோகேந்திரன், தனலட்சுமி, ஜீவமோகன், ஜீவமோகினி, ஜீவரஞ்சனி, ஜீவசாந்தன், ஜீவகவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,லக்சனா, அக்ஷன், அர்ச்சனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,அனுஷிகா, லசித்தா, முகுந்தன், டிஷோகாந், டெனிஷிகா, நிரேகா, நிவேகா, சுலக்ஷன் மற்றும் நிருஜா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,அர்சியா, அர்னவ், ஆரவ், நவீன், நிதின், நிஹாரா, ஹரினி, ஹரிகரன், விக்னேஷ், விஸ்வா, அக்சரா, அஜய், ஆதித்தியன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment