முல்லைத்தீவு நெடுங்கேணி தண்டுவானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா செல்வி அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(முத்தையா) பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தவராசா அவர்களின் மனைவியும்,சோபனா(WDO பிரதேச செயலகம்- நெடுங்கேணி), கேசவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,செல்லையா(பதிவாளர்- தண்டுவான்), காலஞ்சென்ற ஆனந்தராசா, கலா, தில்லைராசா, வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிறீபதி, யோகராசா, துரைராசா, பத்மராசா, சிறீவித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுதர்சன், செல்வேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அக்சயன், ஆருசன், அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தண்டுவான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி தவராசா செல்வி (ரதி)
.png)
பிறப்பு : 01/03/1961
இறப்பு : 02/03/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
தவராசா - கணவர் | Sri Lanka | +94772818876 |
கேசவன் - மகன் | Canada | +14169973139 |
சோபனா - மகள் | Sri Lanka | +94776016160 |
0 Comments - Write a Comment