யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aarhus ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசயோகம் மலர்விழி அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணையூரைச் சேர்ந்த செல்லையா திருஞானசம்பந்தர் கோதநாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வசாவிளானைச் சேர்ந்த(வடமூலை) அம்பலம் செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்லத்துரை இராசயோகம்(யோகன், பத்தன் - டென்மார்க்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,கிஷாந்தி(டென்மார்க்), நிஷாந்த(டென்மார்க்), கிஷாந்தன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வித்தியானந்தன், வளர்மதி(ஜேர்மனி), திருமகள்(இலங்கை), காலஞ்சென்ற செந்தில்குமார், குணநாயகி(கனடா), கலைச்செல்வி(கனடா), தேன்மொழி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment