யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் சதாசிவம் அவர்கள் 17-11-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கண்ணம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,அமிர்தகௌரி(கௌரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,தபேன், ஜட்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான தர்மலட்சுமி, இராஜநாயகம், இந்திரசேனன், பேரின்பநாயகி, சுந்தரலிங்கம் மற்றும் அனுசலட்சுமி(யாழ்ப்பாணம்), ஞானசொரூபி(யாழ்ப்பாணம்), தர்மசேனன்(கொழும்பு), வையந்திமாலா(கொழும்பு), ஸ்ரீஸ்கந்தராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிரசாத், அலிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசாமணி மற்றும் சுலோசனா, நாகேஸ்வரன், விஜிதா, பிரபாலினி, ஸ்ரீகரநாதன், பிரதீபா, யோகமலர்(கனடா), விக்கினேஸ்வரராஜா(கனடா), நகுலேஸ்வரன்(கனடா), கமலரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,லோகதாசன் சாந்தா தம்பதிகள், ரிச்செட் ஜாலிமூன் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,இறைவன், பீஸ்மன், தாண்வி, தீயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment