anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1968
இறப்பு
2024-04-23
anuthaapam Admin திரு மாரிமுத்து சிவகணேசன் anuthaapam Admin
திரு மாரிமுத்து சிவகணேசன் anuthaapam Admin

திரு மாரிமுத்து சிவகணேசன்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்துசிவகணேசன் அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(சோதி) புஸ்பமலர் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற மகாதேவன், இராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,சயந், சுஜிந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவனேஸ்வரி, சிவகுமார், சிவநிதி, சிவமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சிவகுமார், சிவரூபன், சுகிர்தன், காலஞ்சென்ற சுமன், ஜெனகன், ஜெயசுதன், ஜெயதாஸ், தீபா, ஜீவானந்தம், தெய்வராணி, வாமதேவன், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நித்தியகல்யாணி, காலஞ்சென்ற சுதர்சினி, ஜெனித்திரா, சுகந்தன், தர்சினி, மைதிலி, கஜேந்தினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles