anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1938
இறப்பு
2024-04-21
anuthaapam Admin திருமதி நல்லையா இராசம்மா anuthaapam Admin
திருமதி நல்லையா இராசம்மா anuthaapam Admin

திருமதி நல்லையா இராசம்மா

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா இராசம்மா அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஆறுமுகம் நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,ஏகநாதன்(ஆனந்தன்), நாகேஸ்வரி(பெரியாச்சி), ராஜேஸ்வரி, குகநாதன், விமலேஸ்வரி, விக்கினேஸ்வரி, சர்வேஸ்வரி, ரவிசங்கர்(ரகு- கொலண்ட்), கமலேஸ்வரி(பிரான்ஸ்), நகுலேஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களனா முத்தம்மா, குணரத்தினம், பாலசிங்கம், சொக்கலிங்கம், புனிதவதி, மணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, புஸ்பராணி மற்றும் தங்கம்மா, பராசக்தியம்மா, காலஞ்சென்றவர்களான மனோன்மனி, சின்னத்துரை, சுப்பிரமணியம், கண்ணம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,திலகவதி, காலஞ்சென்ற குணசிங்கம், விஜயரட்ணம், நிறஞ்சனா, காலஞ்சென்ற கனகலிங்கம், ஏரம்பமூர்த்தி, கிருபானந்தம், திலோத்தமை(கொலண்ட்), ஸ்ரீ கருணாகரன், நாகதாசன், பாலகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கார்த்திகா(லண்டன்), கஜிபரன், சுதர்சன், டனுஜன், ஜனோசன், கரன், சுதன், கமல், கோபிகா, கபிலா, காலஞ்சென்றவர்களான மயூரி, லஜிகரன் மற்றும் நதியா, தனுசா, டிலக்‌ஷன், சலோஜன், சதுர்ஷா, சுஜி, சுஜோ, சுனந், சுரேகா, விதுசா, யானுசன், பானுசன், ஹிருசாந்தி, ருசாந்தி, அனோஜிந், சாரங்கியா(கொலண்ட்), சம்யுக்தா(கொலண்ட்), யானுஷா(பிரான்ஸ்), மிதுஷ்னா(பிரான்ஸ்), தேனுஜன்(பிரான்ஸ்), நிரோஜன், நிரோஜினி, விதுசா, விஷ்மா, மதுனுசா, பெளனுசா, பானுகோபன், டனுஷா, ருகராஜ்(லண்டன்), மோகனவிஜிதா, ரேவதி, சசிக்குமார், குகாஜினி, ஜினேஸ்(லண்டன்), சுரேந்தர், சசீதரன், இனநிலா, வதனன், சுபாஸ்கரன், சுபாசினி, கஜேந்திரமூர்த்தி, கீர்த்தனா, சுஜன்சன், கிருசாந்தன், கிரிதரன், அனுசன்(கொலண்ட்), ரஞ்சன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபிராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,தக்‌ஷிகா, அஸ்வின், லக்சவி, நிகானி, டக்சயா, தக்சயன், தனிஸ்கன், காலஞ்சென்ற நேகித்யா, வேணுதியா, டருத்தன், ஆரத்தியா, ஆதகி, ரோசினி, திஸ்ராம், பிரிஜன், ராகவி, டர்ஷி, ஜஸ்மிதா, கசி, வையூ, லூஸ்மிதா, சந்தோஷ், டிலானி, ஹரிஸ், அஸ்மி, கரிஸ், நிஸ்மிந்த், விஷ்னுமீரா, அன்கித், ரேஜாக்‌ஷி, ஜஸ்வந், அருணிக்கா, ஜஸ்வின், ஜஸ்மிகா, சனா, தர்மிகன், நிலுஜன், கஜினா, தஸ்விகன், அச்சுதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2024 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles