யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா அரிநேசலிங்கம் அவர்கள் 16-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அரிநேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான யோகநாதன், நடராசா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஞானசக்தி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஞானேந்திரன், ஞானக்குமார்(லண்டன்), ஞானரூபன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,செல்வமகள், ஸ்ரீபவானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜெசி, கஜன், துர்க்கா, தர்சிகா, துசியந்தி, சாந்திரா, தோமஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment