யாழ். கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா சற்குணராசா அவர்கள் 04-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகரட்ணம், சிவபாக்கியம்(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சற்குணராசா கயல்மதி(கயல், பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,அபிலாஷ், அபிநயா, அபிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வரதராசா(இலங்கை), அருச்சுனராசா(இலங்கை), இராசராணி(இலங்கை), செல்வராசா(பிரான்ஸ்), சின்னராசா(சந்திரன், இலங்கை), செல்வராணி(வசந்தி, இலங்கை), ஜெயராணி(சாந்தி, இலங்கை), உதயராணி(ரதி, பிரான்ஸ்), சஞ்சிராணி(ரஞ்சி, பிரான்ஸ்), கமலராணி(லதா, சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பத்மா(இலங்கை), சந்திரராணி(பிரான்ஸ்), சிவபாதசுந்தரம்(இலங்கை), செல்வராணி(பிரான்ஸ்), செல்வராணி(இலங்கை), மகேந்திரம்(இலங்கை), காலஞ்சென்ற ஆனந்தராசா(இலங்கை), தவலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரன்(பிரான்ஸ்), சிவராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிலாமதி(கனடா), நீல்மதி(பிரான்ஸ்), துஸ்யந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,இராஜேந்திரம்(கனடா), பாஸ்கரன்(பிரான்ஸ்), ரேணுகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment