திரு செல்வராசா செல்லையா (மூர்த்தி)

திரு செல்வராசா செல்லையா (மூர்த்தி)
பிறப்பு : 04/03/1963
இறப்பு : 07/03/2024

யாழ். மந்துவில் மேற்கு, கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Ponzone ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா செல்லையா அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், யாழ். சாவகச்சேரி மந்துவில் மேற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், வடமராட்சி யார்க்கரு தெடுத்தனை கரவெட்டி கிழக்கு கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவலோஜினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற நிரூபன் அவர்களின் அன்பு அப்பாவும்,தவயோகராசா, அன்னலட்சுமி, சிவயோகராசா, அருந்தவராசா, சிவராசா, தருமராசா, ராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவாஜினி, சிவகுமார், சிவதாசன், சிவநந்தினி, சிவவதனி, சிவகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இத்தாலி பொன்சோனையில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்வராசா செல்லையா (மூர்த்தி)

திரு செல்வராசா செல்லையா (மூர்த்தி)

Contact Information

Name Location Phone
சிவராசா(சிறி- வெற்றிலைக்கடை) - சகோதரன் Sri Lanka +94772784730

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment