யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மரியநேசன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான லெனார்ட் அந்தோனிப்பிள்ளை, பிரான்சிஸ்கா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைபிள்ளை சின்னப்பர், அழகறோஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,அக்னஸ் ஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,கிறேஷியன், கிறிஸ்ரின்(Thanga), ஜசிந்தா(Chooty), திரேசா(Jency), அன்ரோனியா(Tany), அன்ரன்(Anto), பற்றிமா(Shiyama) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுஜி, மனோஜ், ஸ்மித், லெவலின், பிரதீப், றொஷாந்தி, அஞ்சலோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஷ்வின், கொட்வின், கத்தரின், திமத்தி, நத்தானியா, அன்ரனி, இதழ்யா, ஃபேபியன், ஹெஷிக்கா, ஹெஷிக்கியல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை(பப்பா), ஜேசுதாசன்(Master), ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: மனைவி, பிள்ளைகள்
0 Comments - Write a Comment