யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதி, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மிசுடாஜோசப் செபமாலைமேரி அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், சுருவிலைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சில்லாலையைச் சேர்ந்த சுவாம்பிள்ளை, விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,மிசுடாஜோசப்(சில்லாலை) அவர்களின் அன்பு மனைவியும்,அன்டனிட்டோ(வசந்த்), ஆன்பிரின்ஸ்(அனிதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,லாஸ்சி, ரொபின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,குயின்ராஜ்(பிரித்தானியா), சத்தியசீலன்(பிரித்தானியா), பன்னீர்செல்வம்(யாழ்ப்பாணம்), மரியதாஸ்(ஹாலந்து), வினிபிரேட்(பிரித்தானியா), கலா(கனடா), ரவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யசிந்தா(பிரித்தானியா), மனோகரி(ஜேர்மனி), பவானி(யாழ்ப்பாணம்), காந்தி(ஹாலந்து), இமானுவேல்(பிரித்தானியா), ஜோசப் இமானுவேல்(கனடா), மேரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஆரியானா, ஆரோன், அக்சயன், ஆரியன், ஆரோணிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment