திருமதி சாருமதி தயாபரன் (புளோரா அன்ர நெற்)

திருமதி சாருமதி தயாபரன் (புளோரா அன்ர நெற்)
பிறப்பு : 18/08/1974
இறப்பு : 09/03/2024

வன்னியை பிறப்பிடமாகவும், வன்னி மற்றும் பிரித்தானியா கொவன்றி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாருமதி தயாபரன் அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று கொவன்றி பிரித்தானியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற அன்ரனி லியோ, ஸ்ரேலா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி ரஞ்சன் சூசானா அன்னக்கிளி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,தயாபரன்(அன்ரனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,ஜோன்ஸ்டன் ஈழச்செல்வன், தருண், வருண், அருண், மற்றும் துவாரகாஆகியோர்களின் பாசமிகு தாயாரும்,போலின் நிர்மலா, கொட்வின் பிலிப், றோய் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,கேளோ,வின்சன், பௌலினா, சாந்தி, நபிசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சாருமதி தயாபரன் (புளோரா அன்ர நெற்)

திருமதி சாருமதி தயாபரன் (புளோரா அன்ர நெற்)

Contact Information

Name Location Phone
றோய் - சகோதரன் United Kingdom +447727776176
நளன் - குடும்பத்தினர் United Kingdom +447722046025
சதா - குடும்பத்தினர் United Kingdom +447507676675
சூட்டி - குடும்பத்தினர் United Kingdom +447404668407

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment