யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசம் சேவியர் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பிரகாசம் மரியாச்சி(பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும்,கிளாஸ்ட்டா(பிள்ளை) அவர்களின் பாசமிகு கணவரும்,செரோன், செரோஷினி, பிரதாப், பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சிக்தூஸ், அலிஸ்ரன், ரூபன், ஜோட்ஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிந்துஜா, பெற்றிக், டயானா, டெரின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சஸ்விந்த், சஸ்மிகா, சைனி, பிரியானா, சன்றோ, ருக்ஷா, ருபேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,ஜெயராணி, மங்களம், லலிதா, ஜொஸ்பின், ஜெஸ் ரீபன், விஜிதா, ஆசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து 29-03-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக நாரந்தனை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் வைக்கப்பட்டு பின்னர் புனித இராயப்பர் சின்னப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர் மற்றும் சகோதரர்கள்
திரு பிரகாசம் சேவியர்
பிறப்பு : 24/08/1950
இறப்பு : 25/03/2024
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
பிரதாப் - மகன் | Sri Lanka | +94768727949 |
செரோன் - மகன் | Switzerland | +41786913737 |
டெரின் - மருமகன் | Sri Lanka | +94775335071 |
ரூபன் - சகோதரன் | Switzerland | +41786977470 |
ஜோட்ஸ் - சகோதரன் | Switzerland | +41798965428 |
ஆசா - மைத்துனர் | Italy | +393278806850 |
0 Comments - Write a Comment