யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந் ராசையா அவர்கள் 06-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குகதாசன் இராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லதுரை இளையாச்சி(காங்கேசன்துறை தையிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தகுமாரி அவர்களின் அன்பு கணவரும்,அலெக்சிஜனகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,சியாமளா, சாந்தினி, நந்தினி, பார்த்திபன், முரளிதரன், தரணிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,தவமணிதேவி, சக்திதேவி, ராசேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment