யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Friedhof Liestal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா வசந்தகுமார் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகராசா(மணியம்), அம்பிகாபதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், இராசதுரை, காலஞ்சென்ற குணமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,ராஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற ரவீந்திரன், செல்வம்(லண்டன்), சுதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: ராஜினி- மனைவி
0 Comments - Write a Comment