யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசகுமாரி கந்தசாமி அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாதர், வேலாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,கந்தசாமி(உரிமையாளர்- திருச்செல்வி அச்சகம்) அவர்களின் அன்பு மனைவியும்,தாமரைச்செல்வி(நோர்வே), திருப்பரஞ்செல்வன்(லண்டன்), மிதிலைச்செல்வன்(லண்டன்), சரசசெல்வி(திருகோணமலை), ஜெனகசெல்வன்(மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரவீந்திரன்(நோர்வே), கல்பனா(லண்டன்), சிருஷ்யா(லண்டன்), ராஜிதன்(திருகோணமலை), சுகிர்தினி(மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, முத்தம்மா, கணேசு, ஆறுமுகம், இராசலட்சுமி மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,யரிஸ், செலினா, நிலானா(நோர்வே), மிதுஷ், லினேஷ்(லண்டன்), அரன், அர்மினா, அபிரா(லண்டன்), டிவினியா, தேஜஷ்வினி, தரணிதன்(திருகோணமலை), ஆரங்கா, ஆரணன், ஆராதனன்(மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல. 60/23, மாறுமை அவென்யூ, கண்டிவீதி, திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment