யாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயவீரசிங்கம் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,கல்யாணி, சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஈஸ்வரகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,அஜே, தமிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகாம்பிகை, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், திருச்செல்வம், விஸ்வலிங்கம், மற்றும் தக்ஷாயினி, சிறிகரன், நந்தீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment