யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சுப்பிரமணியம் விக்னராஜா அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி S. நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,தர்சினி அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரி, ராஜேஸ்வரி, சிவானந்தன் மற்றும் கணேஸ்வரி, காலஞ்சென்ற யோகானந்தன் மற்றும் விவேகானந்தன், சர்வானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நடனசபை, தனபாலசிங்கம் மற்றும் கண்மணி, காலஞ்சென்ற விஜயரத்தினம், திலகவதி, விமலாம்பிகை, திரு.திருமதி ஸ்ரீ கணேஸ்வரன், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி விவேகானந்தன், சபாநாதன் மற்றும் சந்திராதேவி சபாநாதன், திரு.திருமதி பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற ஸ்ரீ நமசிவாயம் மற்றும் நிஹிலா ஸ்ரீ நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment