யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நெதர்லாந்து Dordrecht, கனடா பிக்கரிங் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி மாகிறேட் ரோச்முத்து அவர்கள் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நிக்கலஸ் ரோச்முத்து(Retired Deputy Auditor General) அவர்களின் அன்பு மனைவியும்,ஜெசிந்தா, பாலநாதன், ஜெஸ்டினா, ஜூலிட்டா, ஜெனிவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராஜபாலன், அஜந்தா, கமிலஸ், அன்டன், மேவின் ஆகியோரின் அன்பு மாமியரும்,றஜந்தி, ஷிவாந்தி, றொஷி, டிவானி, கிலமன்ஸ், ஜொலன்டா, லரிஸ்சா, ஸ்ரெபானி, மெலானி, மனோஜ், மிராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Sofia, Alexander, Levin, Louis, Lucianna, Hewitt ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்ற றோசலின், ஜோசப், மனுவேல்பிள்ளை, அல்பிறேட், சேவியர், மெட்லின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான டோமினிக், சுகிர்தம், ஜேன் மற்றும் புனிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment