யாழ். திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லச்சாமி அமிர்தலிங்கம் அவர்கள் 22-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லசாமி லட்சுமியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,மதிவதனம்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,சுரேஸ்குமார், அமுதினி, வாணி, சுகந்தினி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தருமலிங்கம், சடாச்சரலிங்கம், விசுவலிங்கம், காந்தமலர், நேசமலர், இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உமா, மதீஸ், அருணன் ஜெனிதன், கத்தரினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அசினி, செரானா, திரிசான், வர்சா, லக்சா, அகரன், ஜெய்தன், ஜேயோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.(குறிப்பு: கிரியை நடைபெறும் இடத்திலிருந்து தகனம் நடைபெறும் மயானத்திற்கு போக்குவரத்திற்கான வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment